இளையராஜா அய்யரா? அய்யங்காரா?

இப்படி ஒரு கேள்வியை கேட்பதற்கு காரணம் இருக்கிறது. ராஜா - ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். சினிமாவுக்கு வருவதற்கு முன் பாவலர் வரதராசன் சகோதரர்களின் பாட்டிசை ஒலித்தது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சியான கம்யூனிஸ்ட்கட்சியின்

காவித்துறையாகும் கல்வித்துறை

கொரோனா பெருந்தொற்று நாட்டை பீதிக்குள்ளாக்கியிருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித்துறையை காவிமயமாக்கும் சதிச்செயலை சத்தமில்லாமல் அரங்கேற்றி வருகிறது. University Grants Commission என்கிற பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல்

தடுப்பூசி அரசியல்

2020 ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கொரேனா பரவலை தடுப்பதற்காக பொது முடக்கம் நடைமுறைக்கு வந்த போது, 'பாரதப் போருக்கு 14 நாட்கள் தேவைப்பட்டது. கரோனா எதிர்ப்பு போருக்கு 21 நாட்கள் கூட தேவைப்படாது' என்றார் மோடி. ஒரு வருடத்தை கடந்தநிலையிலும்

ஸ்டெர்லைட் திறப்பு நாடகம்

எதிர்பார்த்ததைப்போலவே ஸ்டெரிலைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்த நிறுவனத்தின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் மத்திய அரசு, மாநில அரசு, பாஜக, பாமக, திமுக போன்ற கட்சிகள் இணைந்து அரங்கேற்றிய ஸ்டெரிலைட் ஆலைத்திறப்பு என்ற நாடகம் வெற்றிகரமாக

அடிமை அதிமுக

திமுகவிலிருந்து விலகி எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, அந்த கட்சிக்கு அவர் சூட்டிய பெயர் – அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். சுருக்கமாக அதிமுக. கட்சியின் பெயர் இப்படி இருந்தாலும், எம்ஜிஆர், அதன் பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் கீழ்

கமல் தோல்வி – இனி சினிமா மாயை செல்லுபடியாகுமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு, பாஜகவின் அடிமையாக இருந்த அதிமுக அரசுக்கு முடிவுரை எழுதியுள்ளது. மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி மதவெறியை வளர்க்கும் பாஜக சாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் பாமக, தேர்தல் நேரத்தில் கடைவிரித்து

அம்மா உணவகம் உடைப்பு அராஜகத்தின் தொடக்கமா?

அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், அதிமுக ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு திமுகவை உட்கார வைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு முழுமையாக வரவில்லை. காரணம் திமுக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த அச்சம்தான். கடந்த திமுக
CLOSE
CLOSE