இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது.
செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன்.
தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களை படமாக்கிப்...
‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் வைரமுத்து.
தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றி...
இளைய தலைமுறை பாடலாசிரியர்களின் திசைநோக்கி திரும்பிவிட்டது திரையுலகம்.
ஆனாலும், இன்னமும் சில இயக்குநர்கள் வைரமுத்துவை தேடிப்போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களில் இயக்குநர் சீனுராமசாமி முக்கியமானவர்.
சீனு ராமசாமியின் படங்களில் வைரமுத்து நிச்சயமாக இருப்பார்.
அவரது வரிகள் சீனுராமசாமியின் படத்துக்கு...
சென்னைப் பல்கலைக் கழகக் கன்னட மொழித்துறையும், கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ‘கன்னட இலக்கியக் கலாசாரக் கருத்தரங்கில்’ வைரமுத்து தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். கருத்தரங்க மலரை வெளிவிட்டு அவர் பேசியதாவது.
அரசியலும்...
'யோகி', 'வடசென்னை' திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'நாற்காலி'.
'மூன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.
'முகவரி', 'காதல் சடு...